- டெங்கைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம்
- கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரி கோடீஸ்வரர் வெற்றி
- பாகிஸ்தானுக்குச் செல்கிறார் ஈரான் ஜனாதிபதி
- ஐ.நா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ஈரான் அனுமதி
- செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அவலம்!
- பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
- மன்னாரில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வந்த பனம் பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
- முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன்
Author: Serin
இலங்கையில் நிலவும் குளிர் காலநிலையுடன் பல வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கள் குறிப்பாக இளம் சிறுவர்களிடையே பரவலாகக் காணப்படுவதாக கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே…
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்குவதற்கான விசேட தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான இரகசியத் தகவல்களை…
ஐசிசி டி20 உலகக் கோப்பை சுற்றுப்பயணம் ஜனவரி 21 இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஜனவரி 24 வரை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.…
வலண்டினோ (Valentino) என அழைக்கப்படும் இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வலண்டினோ கரவானி தனது 93 வது வயதில் காலமானார். “அவர் தனது குடும்பத்தினரின் அன்புக்கு மத்தியில் ரோமில் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக உயிரிழந்தார்” என…
28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் கைது…
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய அன்னலிங்கம் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.…
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியன்று நீதிமன்றம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
புத்தர் சிலை விவகாரம் – நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும்…
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு…
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
