Author: Serin

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தப் பொறுப்பிலிருந்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்கட்சி கொள்கைகள் மற்றும்…

இன்று செவ்வாய்கிழமை காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம்…

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடனேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வழங்கப்பட்ட…

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.  செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்று 338,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 11,000 ரூபாய் அதிகரித்து 349,600 ரூபாவாக…

தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் பிரபல நடிகர் ஹேமல் ரணசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் 2026 ஜனவரி 8 ஆம் திகதி நடந்தது. முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு ரணசிங்கவுக்கு பலமுறை…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் நாமல் ராஜபக்ச நாட்டில் இல்லாத காரணத்தினால்…

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவிற்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக்…

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறைச்சாலையில் தண்டனை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி…

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ். தலைமையகம் அகற்றப்படவுள்ளதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும்…