Author: Serin

இன்று தங்கத்தின் விலையில் மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை. தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை…

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து, ஈழக் கலைஞர்களின் கலைப்படைப்பாக உருவாக்கப்பட்ட “அந்தோனி” திரைப்படம் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதியன்று  திரையிடப்படவுள்ளதாக திரைப்படத்தின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. “அந்தோனி” திரைப்படத்தின் திரையிடல் தொடர்பில் …

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. https://seatreservation.railway.gov.lk என்ற…

அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட…

பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த “எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி” என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை இலங்கை துறைமுக அதிகாரசபையின் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக்…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 4000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண்…

8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது என தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஒரு ஒருங்கிணைந்த அவசர காலத் திட்டத்தை…

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகளை ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டும் ரத்து செய்துள்ளன. இன்று பெப்ரவரி 23 ஒக்ஸ்போர்ட் யூனியனில்…

பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இன்று அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பேருந்து திடீரென…

ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 08 சுற்றில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகலயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்…