- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் , ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை !
- T20 உலகக் கிண்ணத்துக்கு தெரிவான இந்திய வீரர்கள்
- சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது!
- மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடா ?
- தையிட்டியில் புதிய புத்தர் சிலை!
- தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா!
- மயானத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம் – சிரமத்துக்குள்ளாகும் நாகர் கோவில் மக்கள்
- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு 17ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Author: Serin
இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இந்தக் காலப்பகுதியில் வெகு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்னெடுக்கப்படும். மாவீரர் வாரம்…
அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில் நேற்று இரவு தாய் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி…
முத்தரப்பு T20 தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 67 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ராவல்பிண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…
பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என்பது குறித்து சுமார் 200…
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான…
அராங்கத்திற்கு எதிராக எதிர்கட்சிகளினால் நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை மையங்களுக்கு இடையூறு விளைவிக்காது அதனை உறுதி செய்யுமாறு பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். நுகேகொடையில் உள்ள அனுலா…
நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கள்ளுத்தவறணையில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள்…
கிளிநொச்சி கல்லாறு தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது. பரீட்சை பெறு பேறுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய திறமைான மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினராக இலங்கைத்…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 2025.11. 23ஆம் திகதி இந்தியா தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது. இந்த திருமண நிகழ்வுக்கான நிச்சயதார்த்த நிகழ்வு நேற்று (19) சிறப்பாக இடம்பெற்றது. மணமகள்…
நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
