Author: Serin

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை…

நாட்டின் மின்சக்தித் துறையில் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இயங்கி வந்த மின்சார சபை இனி…

ஈரான் போர்க்கப்பலான IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.  அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி…

ஈரான் மீதான யுத்தம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிலைமை தொடரும் சூழலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் உலகளாவிய சந்தை வியாபாரப் பொருட்களையும் மறைமுகமாகத் தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்நிலைமை ஏற்படுமெனவும்…

2026ம் ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம்…

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனேகமானோரின் எதிர்பார்ப்பாக 10வது ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி காணப்பட்டது. அனைவரினதும் எதிர்பார்ப்புடனும் ஆரவாரத்துடனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி…

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான FBI ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஸ்கை நியூஸ் என்.பி.சி நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள், இந்த ஆவணங்கள் விடுபட்டிருப்பதாக…

யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து பாலைதீவு திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு 25 வரையிலான பக்தர்களை ஏற்றி…

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். சிறுவர்கள் மத்தியில் அதிகப்படியான ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடக பயன்பாடு குறித்த அதிகரித்து வரும்…

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இலங்கையில் தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 406,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம்…