Author: Serin

உலகச் சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரினால், கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க…

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில்  ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ் பிராந்திய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

ஐசிசி 2026 T20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்று  சாதனையை படைத்த இந்தியா அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில்…

ஈரானிய வீராங்கனைகள் ஐவருக்கு அவுஸ்திரேலியா அரசு அடைக்கலம் வழங்கியுள்ளது. குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் 2026 ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற ஈரான் தேசிய பெண் காற்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கே இவ்வாறு …

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 7000 ரூபாயால் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தங்கவிலை 4000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய  தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 18ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவொன்றினால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம்…

ஆங்கில மொழி பேசத் தெரியாதது ஒரு வெட்கத்திற்குரிய விடயமல்ல என்றாலும், ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்பவர் தனிப்பட்ட ஒருவரை அல்லாது, முழு நாட்டையுமே சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என…

இலங்கையில் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். அரிசி, கோதுமை மா, சர்க்கரை மற்றும் பருப்பு போன்ற…