Author: Serin

புனித ரமழான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் இன்று நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய…

யாழில், கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் காரணமாக கரீபியன் அணி நான்கு நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்புவதற்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாகத் அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் வான்வெளியில்…

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு அளிப்பதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார். நிதித்துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்ட அறிக்கையில், கப்பல்களில் ஏற்றப்பட்ட…

இலங்கை மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடும் நோக்கில் மார்ச் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. உலக சுகாதார நிறுவன பரிந்துரையின் படி ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த…

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் கெஹெல்பத்தர பத்மேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம நேற்று வியாழக்கிழமை குற்றப்…

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ள குருநகர் இறங்கு துறையிலிருந்து சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய பக்தர்களை மீட்கும் பணி தொடருவதாகவும்…

பத்தாவது ஐசிசி T20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. நியூஸிலாந்தை எதிர்த்தாடப்…

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்ட ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்துக்கு அழைத்து…