Author: Serin

இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அன்றிலிருந்து…

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் “எக்கோ ரூறிசம் திட்டம்” அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலணை…

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சாதாரண தேநீர்…

கட்டார் ஏர்வேஸ் நாளை 29 விமானங்களை இயக்கும் என அறிவித்துள்ளது. தோஹாவிலிருந்து 15 விமானங்களில் புறப்படுகையும், 14 விமானங்களில் வருகையும் அமையும். நாட்டின் வான்வெளி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டிருந்தாலும், கட்டார் ஏர்வேஸின் செயல்பாடுகள் தொடர்ந்து மெதுவாக விரிவடைந்து…

கோயம்புத்தூரில் அமைந்துள்ள அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உண்ட உணவு விஷம் அடைந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது.…

காலி தேசிய வைத்தியசாலையின் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். காலி துறைமுகப்…

ஈரானுடனான போரில் இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும்…

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் ஏற்பட்ட இந்த மின்சாரத்…

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3990 ரூபாவாக உயர்ந்துள்ளது.…

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் நேற்று இரவு தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை…