Author: Serin

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. புதன்கிழமை வர்த்தக முடிவில்,…

மின்சார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் புதிய மின்சார நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தற்போதைய சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாட…

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4,630 ரூபாவாக உயர்ந்துள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு…

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  வடமராட்சி பருத்தித்துறை, கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால்…

பேருவளை, காலி வீதியில் தனியார் பேருந்திலிருந்து விழுந்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பேருவளையில் வசிக்கும் 52 வயதுடைய…

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் வலிக்கண்டியை அண்மித்த பகுதியில் இறந்த நிலையில் இன்று காலை முதலை ஒன்று காணப்பட்டுள்ளது.  பிரதான வீதியின் கரையோரப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் உள்ளதோடு தொடர்ந்து…

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாதத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாவிடில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த…

வொஷிங்டன் ‘நேஷனல் மால்’ பகுதியில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் வகையில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் “டைட்டானிக்” திரைப்படத்தின் புகழ்பெற்ற…