Browsing: இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன்…

அபிமானி ஜனஜய கட்சியின் ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த…

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு…

அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில்…

நல்லத்தண்ணி பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி இன்று திங்கட்கிழமை (04) திடீரென தீப்பிடித்ததாக ஹட்டன் பொலிஸ்…

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை…

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் ஆண்டுதோறும் வழங்கி வரும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்’ விருது, 2026ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி…

எரிபொருள் விலை உயர்வு , சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து பள்ளிப் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என அகில…

ராஜகிரியாவில் உள்ள மேட வெலிக்கடை வீதியில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது சுமார் 120 வெளிநாட்டினரைக் கைது செய்யப்பட்டுள்ள‌னர். அவர்கள் சட்டவிரோத…