Browsing: யாழ் செய்திகள்

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இன்று (09) வியாழக்கிழமை சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிளாஸ்டிக் பயன்பாட்டினால்…

அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது எந்தவித…

வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கலானது இன்று திங்கட்கிழமை (25) காப்பு எடுத்து வருதலுடன்…

வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை(20) உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய…

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து முன்னெடுப்பப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்நல் வாரம் இன்று (12) வல்வெட்டித்துறை , ஆலடியில்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் (12) ஆரம்பமாகிறது. இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு…

இரசாயண பகுப்பாய்வின் பின்னரே யாழ் போதனாவின் மருத்துவக் களஞ்சிய தீப்பரவலுக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ள அமைச்சர் சந்திரசேகரன்…