- நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – சுந்தரலிங்கம் பிரதீப்!
- 4 நாட்களில் இத்தனை கோடியா : ஜனநாயகன் செய்த வசூல்!
- காணி விடுவிப்பு கோரி வீதிக்கிறங்கிய வலி.வடக்கு மக்கள்!
- தங்க விலை நிலவரம்!
- விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக்கும் புதிய மசோதா
- கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 258 தீ விபத்துகள்
- சூரிய கிரகணத்தைப் பார்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹோட்டல்கள் முன்பதிவு
- அரசியலில் இருந்து விலகுகிறேன் ராமதாஸ் அறிவிப்பு
Author: Tharanika
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக , வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (25) காலை அவர் தலங்கம…
அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய் , இன்று (25) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று (25) வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு…
வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கலானது இன்று திங்கட்கிழமை (25) காப்பு எடுத்து வருதலுடன் ஆரம்பமாகின்றது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 29ம் திகதி மணமாலை படிப்பும், 01ம் திகதி சிலம்பு கூறல்…
இலங்கை – கனடா ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் கனடா உயர்ஸ்தானிகரும் கொழும்பில் சந்திப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin) அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்…
ஹட்டன் – டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்ததேகநபர் நேற்று (24) ஹட்டன் மாவட்ட நீதவான்…
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை…
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ’ பங்களா முன்பாக இன்றைய தினம் (22) ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி.…
கொழும்பு , ஜம்பட்டா வீதி 95ஆம் தோட்ட பகுதியில் அண்மையில் வீசிய பலத்த புயல் காற்று (மினி சூறாவளி) காரணமாக கூரைகள் சேதமடைந்த வீடுகள், கொழும்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக , அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் “சதுரங்க எரங்க திஸாநாயக்க” இன்று…
ஹட்டன் – பொககவந்தலாவ பாடசாலை பிரதான வீதியின் நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் இன்று (22) காலை தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
