Author: Tharanika

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா , இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு , 16.5 மில்லியன் ரூபாய் தென் மாகாண சபை உறுப்பினர்…

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வாகனம் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்திய சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் முன் வீதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வாகனங்களை…

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா , இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி , இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 324.66…

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கை ஜூலை மாதம்…

இன்று தங்கத்தின் விலை 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதன்படி தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 378000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின்…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய…

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று புதன்கிழமை (10) காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக…

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படத்தியமை தொடர்பில் சரண குணவர்த்தனவுக்கு நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…

15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை தனது பந்து வீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வைத்து அதிரடி காட்டியுள்ளார் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ். இலங்கையின் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட்…

செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள்…