Author: Tharanika

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி , துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று நடைபெற்ற மயிலிட்டி காணிகளை விடுவிப்பதற்கான போட்டத்திற்கு…

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய் , இன்று (15) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  அதன்படி , இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.34 ரூபாயாகவும், அதன்…

2026 பீபா உலகக்கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் பின் ஜப்பான் ரசிகர்கள் மைதானம் முழுவதையும் சுத்தம் செய்து விட்டு சென்ற காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 பீபா உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு…

இராணுவமயப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று திங்கட்கிழமை (15) யாழ் மாவட்ட செயலகம்…

இன்று தங்கத்தின் விலை 6000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 392000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என பொலிஸாருக்கு…

நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றினால் இன்று (12) அதிகாலை நாவலப்பிட்டி மேல் இம்புல்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டின் மீது பெரிய மரம் விழுந்ததில் , வீட்டில்…

அனுமதிப்பத்திரமின்றி 6000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்ற போது சந்தேகத்தின் பேரில் ஹற்றன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் .…

நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து குறித்த புத்தக கண்காட்சிகான அனுமதி வழங்கலை யாழ் மாநகரசபை…

இன்று (12) தங்கத்தின் விலை 7000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 380000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…