Author: Tharanika

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சார்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி கிளை வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

எழுச்சி பாடல் பாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக்கோரியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார்…

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் அதன் கட்டுமானத்தின் நோக்குடனும் மிடுக்குடனும் இருக்க வேண்டுமே தவிர கால ஓட்டத்துக்கு ஏற்ப பெயர் மாற்றங்களை திணிப்பதும் நோக்கங்களை மாற்றுவதுமாக இருக்க கூடாது எனவும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர்…

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிதி ஆயோக் கவுன்சிலின் 11 ஆவது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார…

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி , அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (10) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ335.39 ஆக காணப்பட்டதனை…

இன்று (11) தங்கத்தின் விலை 8000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 370000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் (10) , 21 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 339 மனித என்புத் தொகுதிகள்…

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். குவைத் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு…

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த (08) ஆம் திகதி கொழும்பு…

யாழ்.பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு மருதனார்மடம் நுண்கலை பீடத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆய்வு…