Author: Serin

தையிட்டி விவகாரம் குறித்து பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று புதன்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வில் 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட் பிளாக் – 2 (BlueBird Block-2) செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில் இருந்து…

பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் குறித்த பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டது. நீல நிற காற்சட்டை மற்றும்…

இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிவ் நடைபெற்ற இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர்…

துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் லிபிய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் மொஹமட் அலி அஹமட் அல்-ஹத்தாத் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். துருக்கி மற்றும் லிபியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை…

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.…

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த போராட்டம் நடைபெற்றபோது…

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட பத்து பேர் போதைப் பொருட்களுடன் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும், போதை…

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின்…

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ‘டிட்வா’…