- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்!
- தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!
- தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை!
- “கடலுக்காக நீதி வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்”
- தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!
- ஜப்பானில் நிலநடுக்கத்தால்உயர்வடையும் உயிரிழப்புக்கள்!
- மீண்டும் செப்ரெம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொலையின் வழக்கு!
- “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களின் நடை பவனி முன்னெடுப்பு!
Author: Serin
கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த விழாவில் நடந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.தொடர்புடைய அறிக்கை கிடைத்ததன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின்…
இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம்…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த…
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகள் வாழ்ந்து வந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் குரங்கு உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிப்பன் குரங்கு அதன் பெண் துணையுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு செக் குடியரசில்…
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…
சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின்போது வேலன்…
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை…
யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு பாதுகாப்பு அனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதமொன்று…
அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியில் 30 ஓட்டங்களினால் இந்திய அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரினை இந்தியா 3:1 என்ற…
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவியிலிருந்தபோது சவுதி அரேபியாவிடமிருந்து கடந்த 2021ஆம் ஆண்டு இம்ரான்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
