- ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்!
- தங்க விலை நிலவரம்!
- வடமரமட்சி நெல்லியடி பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றல்!
- 468 குழந்தைகளுக்கு ஹலண்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- 23 உலகக்கிண்ணப் போட்டிகளையும் பார்த்த ரசிகை
- கொமன்வெல்த் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் ருமேஷ் தரங்க
- சரித் அபேசிங்க பிணையில் விடுதலை
- சீதுவவில் இலங்கையின் மிகப்பெரிய கிறிஸ்து சிலை
Author: Serin
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி, திட்டமிடப்பட்ட குற்றவாளி…
இன்று பிற்பகல் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இன்று நண்பகல் வரை தங்கத்தின் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்குப் பின்னர் 24 கரட் தங்கம் பவுண்…
மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது. குறித்த பாடசாலையில் உள்ள கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடங்கள் எனவும், புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய…
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது, நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப்…
பங்களாதேஷின் ராஸ்பாரி மாவட்டத்தில் 29 வயதான அமிர்த மண்டல் என்ற இந்து இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் பாங்ஷா பகுதியில் ஒரு கும்பலை வழிநடத்தி வந்ததாகவும் புதன்கிழமை இரவு ஒருவரது வீட்டில் பணம்…
தெற்காசியாவில் அதிக யானைகள் இறப்பு விகிதம் உள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. இந்தியாவில் 20,000 முதல் 27,000 யானைகள் இருப்பதாகவும், இலங்கையில் 6000 முதல் 7000 வரையே இருப்பதாகவும், ஆனாலும் இலங்கையிலேயே அதிக எண்ணிக்கையான இறப்பு…
சுனாமியின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு…
சுனாமியால் பெரேலிய பகுதியில் விபத்துக்குள்ளான ரயில் என்ஜின் இந்தமுறை பெரேலிய விபத்தை நினைவுகூரும் வகையில் அடையாளபூர்வமாகப் பயணிக்கவில்லை. சுனாமியை நினைவுகூரும் வகையில் வேறு ஒரு என்ஜினைப் பயன்படுத்தி ‘சுனாமி ரயில்’ என அழைக்கப்படும் விபத்துக்குள்ளான ரயில்,…
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு…
அமெரிக்காவின் “பவர்போல்” லொத்தரின் நேற்றைய குலுக்கலில் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குலக்கலின் பரிசுத்தொகை இலங்கை ரூபாய் மதிப்பில்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
