Author: Serin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் வலிக்கண்டியை அண்மித்த பகுதியில் இறந்த நிலையில் இன்று காலை முதலை ஒன்று காணப்பட்டுள்ளது.  பிரதான வீதியின் கரையோரப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் உள்ளதோடு தொடர்ந்து…

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாதத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாவிடில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த…

வொஷிங்டன் ‘நேஷனல் மால்’ பகுதியில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் வகையில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் “டைட்டானிக்” திரைப்படத்தின் புகழ்பெற்ற…

இந்தியாவில் முதன்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 13 ஆண்டுகளுக்கு முன்பு மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்ற நிலையில் அன்றிலிருந்து…

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் “எக்கோ ரூறிசம் திட்டம்” அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வும் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலணை…

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சாதாரண தேநீர்…

கட்டார் ஏர்வேஸ் நாளை 29 விமானங்களை இயக்கும் என அறிவித்துள்ளது. தோஹாவிலிருந்து 15 விமானங்களில் புறப்படுகையும், 14 விமானங்களில் வருகையும் அமையும். நாட்டின் வான்வெளி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டிருந்தாலும், கட்டார் ஏர்வேஸின் செயல்பாடுகள் தொடர்ந்து மெதுவாக விரிவடைந்து…

கோயம்புத்தூரில் அமைந்துள்ள அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உண்ட உணவு விஷம் அடைந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது.…

காலி தேசிய வைத்தியசாலையின் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். காலி துறைமுகப்…