Author: Serin

மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஆரம்பமான முதல் 10 நாட்களுக்குள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக 57,000 மெற்றிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 47,000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய…

ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐசியூ பிரிவில் இன்று திங்கட்கிழமை தீ…

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, 406,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.24 கரட் தங்கப்…

எரிபொருள் நெருக்கடி, விலை அதிகரிப்பு மற்றும் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவோ அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தவோ இதுவரையில் கல்வி அமைச்சு எந்த முடிவும்…

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

நுவரெலியா மாவட்டத்தில் புஸ்ஸல்லாவ பகுதியில் மஞ்சள் இலவு மர பூக்கள்  பூத்துக் குலுங்கி அழகிய காட்சியை தருகிறது. இதனை காண நாள்தோறும் அதிகளவான பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வருகை தருகின்றனர். மஞ்சள் இலவு மரம் என்பது கோடைக்காலத்தில்…

இலங்கை கடற்பரப்பில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்ட ‘டெனா’ (Dena) போர்க்கப்பலில் பலியான 84 மாலுமிகளுக்கான இறுதி ஊர்வலம் இந்த வாரம் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது.இந்த இறுதி ஊர்வலம் எதிர்வரும் புதன்கிழமை மத்திய…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க…

இலங்கையின் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், ‘அவதானம் செலுத்த வேண்டிய’…

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் பாதித்துள்ள போர் பதற்றம் காரணமாக தற்போது 30 சதவீத…