Author: Serin

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் சூறாவளி யினால் 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும்…

கடந்த 10ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தலாவ பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் நவம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.…

உலக கால்பந்து தொடரின் ஒரு முக்கிய வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கின்றார். போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரராகவும், உலக கால்பந்து ஜாம்பவானுமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ காணப்படுகின்றார். இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘TOURISE…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை  காலை கைது செய்யப்பட்டுள்ளார்.  சுற்றுலா அமைச்சின் கீழ் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை ஹோட்டல்…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று செவ்வாய்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆயிரம் போதை மாத்திரைகளும், இரண்டு கிலோ 420…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள, நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் (AFP News Agency) தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள்…

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கை நிர்மாணிப்பதற்கான, இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 170மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும், விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும்…

24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு வடக்கு மாகாணத்தில், நாளை புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும், தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும்…

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின், இன்று செவ்வாய்கிழமை தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கம் 325,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 300,600 ரூபாவாகவும்…

வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன், உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அருண் நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவன்…