Author: Serin

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக வருகைதந்த தொல்.திருமாவளவனை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை…

புதிய தேர்தல் ஆணையாளராக ரசிக பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும்…

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணான் இந்த சம்பவம் பற்றி தெரிவிக்கையில்,பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயாருக்கு…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் அங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிக்கெட் போட்டிகளில் பங்கொள்ள பாதுகாப்பு இல்லை என இலங்கை கிறிக்கெட் விர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு…

வடக்கு கிழக்கில் உள்ள துயிலும் இல்லங்கள், இராணுவ வசத்திடமிருந்து பொதுமக்களின் சுகந்திரமான நினைவிடமாக மாற்றப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். துயிலும் இல்லங்கள் முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.…

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் T20 முத்தரப்பு தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி இறுதிப் போட்டி உட்பட ஏழு T20 போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில்…

355 கிலோ கிராம் போதைப்பொருளுடன் மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை 30 நாட்கள் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த அறிக்கை நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த மதிப்பாய்வு செய்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி…

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று வியாழக்கிழமை ரூபாய் 10000 அதிகரித்துள்ளது. இன்று காலை கொழும்பு தங்க…

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், 43 நாள் பொது முடக்கத்தால் “மக்கள் மிகவும்…