Author: Serin

சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஎர்காங் (Maerkang) நகரில்…

பருத்தித்துறை மரக்கறிச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள், மீண்டும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல்த்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகரசபையினால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையானது மீன் சந்தை வீதியில் இடம்மாற்றப்பட்டிருந்தது. புதிய மரக்கறிச் சந்தை போதிய வசதிகளற்ற நிலையில்…

ராமேஸ்வரம் பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்ட காரணத்தினால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த படகுகளுக்கு…

இலங்கை தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின்…

வவுனியா மாவட்டத்தில் உள்ள புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில், நேற்று புதன்கிழமை மாலை தொடக்கம் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில்…

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று…

டெல்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கார் வெடி விபத்தின் எதிரொலியாக பாம்பன் புதிய புகையிரத பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி மாலை, கார்…

நேற்றைய தங்க விலையை விட இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண்…

தற்போதைய காலத்தில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் தயாரிப்புக்கள் காணப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்களை பயன்படுத்துவது ஒரு கௌரவமாக சமூதாயத்தில் பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் புதிய புதிய தொழில்நுட்பங்களை…

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில், கொழும்பு நகரில் தனது கண்களை கட்டிக் கொண்டு கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார் நடந்து சென்றுள்ளார். இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த…