Author: Serin

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 7ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக தங்கள் நிரந்தர…

சபை நடவடிக்கைகளின் போது பொருத்தமற்ற, அதாவது நாடாளுமன்ற நிலையில் கட்டளை விதிகளுக்கு (Parliamentary Standing Orders) மாறான சொற் பிரயோகங்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுமாறு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தினார். வரவு…

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப யாத்திரையைப் புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன சமயம்…

உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது.…

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களையும், அவர்கள் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகர்…

ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. மினி ஏலமானது…

A9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு — தட்டுவன் கொட்டி பகுதியில், 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பஸ் நிலையம் ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டள்ளது.…

நல்லூரில் உள்ள யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில், தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், யாழ் மாநகர…

தோட்ட கிணறு ஒன்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவனொருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிரேக்சன் என்ற 18 வயதான…