Author: varmah

நிலச்சரிவு அபாய மதிப்பீட்டிற்குப் பிறகு நாவலப்பிட்டியில் உள்ள அனுருத்த குமார தொடக்கப்பள்ளியில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கலாம் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.வளாகத்திற்கு மேலே உள்ள தடுப்புச் சுவரைப் பாதித்த மண்சரிவைத்…

குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதைப் பெறுபவர்கள் பட்டியலை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொதுச் சேவை போன்ற துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை…

இந்திய நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை ,விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த உயரிய…

சிரிய அரசாங்கத்திற்கும் குர்திஷ் தலைமையிலான போராளிகளுக்கும் இடையே சனிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் முடிவடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, போர் நிறுத்தத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்ததாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சுஅறிவித்தது.வடகிழக்கு சிரியாவில்…

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விராட் கோலி ,ரோஹித் சர்மா ஆகியோரின் ஆண்டு வருமானத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவர்கள் இருவரும் தலா ஒரு வகை கிறிக்கெற் போட்டிகளில்…

இந்திய கடலோர காவல்படை கப்பல்களான வராஹா , அதுல்யா ஆகியவை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தபோது கடற்படை மரபுகளின்படி வரவேற்கப்பட்டன.96.2 மீற்ற‌ர் நீளம் கொண்ட ஆஃப்ஷோர் ரோந்து கப்பல் (OPV) இந்திய கடலோர காவல்படை கப்பல் (ICGS)…

உலக வங்கிக் குழுமத்தின் ஒரு அங்கமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC), இலங்கையின் தனியார் துறையை வலுப்படுத்துவதையும், பொருளாதார நிலைப்படுத்தலில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு நாட்டின் மாற்றத்தை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட $166 மில்லியன் முதலீட்டுத்…

மினியாபோலிஸில் சனிக்கிழமை காலை37 வயது நபரை மத்திய முகவர்கள் சுட்டுக் கொன்றனர்.மினியாபோலிஸ் VA மருத்துவமனையில் பணிபுரிந்த ICU செவிலியரான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டி, எல்லை ரோந்து முகவரால் கொல்லப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டார். பிரெட்டியை…

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் சனிக்கிழமை 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான ஜப்பான் 4-0 என்ற கணக்கில் சீனாவை வென்று மீண்டும் சம்பியனானது.முன்னதாக வெள்ளிக்கிழமை, நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில்120…

2025 ஆம் ஆண்டில் பல்வேறு சைபர் குற்றங்கள் தொடர்பாக 318 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த ஆண்டில் 2,000 க்கும் மேற்பட்ட சைபர் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…