Author: varmah

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள் , பெட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்து பயன்படுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க…

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இந்த முயற்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் 1,500…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அதன் தற்போதைய வளாகத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன் கொள்ளளவை நாளொன்றுக்கு 100,000 பீப்பாய்களாக உருவாக்க-இயக்க-பரிமாற்ற (BOT) மாதிரியின் கீழ் அதிகரிக்கச் செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர்…

நல்லூர் ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே – கோவில் வீதியில் அமைக்கப்பட்ட கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்பும் அலங்கார தோரண வாசலான “நல்லூரன் தெற்கு வாசல் வளைவு” தைப்பூச நன்நாளில் இன்று செவாய்க்கிழமை…

2022 ஆம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க பராளுமன்றக் கட்டிடங்களை பேரழிவு தரும் தீ விபத்து அழித்த பிறகு, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்வதை உறுதி செய்வதற்காக, தென்னாப்பிரிக்க தேசிய சட்டமன்றம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக மறுபயன்பாட்டு குவிமாடத்தை அதன்…

உலகளாவிய வர்த்தகத்தில் ஐரோப்பா மிகவும் முன்னெச்சரிக்கையான பங்கை எடுத்து சீனாவுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும், அமெரிக்க கொள்கைகளுக்கு செயலற்ற முறையில் எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, அதன் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜேர்மன் வர்த்தகக் குழுத்…

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும். இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்றும் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது என…

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தை மின்வெட்டு காட்டுவதாவும், அதற்குப் பொறுப்பான எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சுமார் ஏழு…

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை சீர்செய்து மீண்டும் பிரதான மின்வலயத்துடன் இணைக்கும் வரை குறைந்தது பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இலங்கையின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை…

மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் சங்கம்/சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர்…