Author: varmah

பரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டின் முடிவில், சீனா உட்பட சுமார் 60 நாடுகள் செவ்வாய்க்கிழமை [11] நிலையான செயற்கை நுண்ணறிவு அறிக்கையில் கையெழுத்திட்டன.உச்சிமாநாடு ஒரு திறந்த, பல பங்குதாரர்கள் மற்றும்…

இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்ட மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மின்சக்தி அமைச்சும், இலங்கை மின்சாரசபையும், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமும்…

2025 உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குஎ சென்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல் அஹ்மத் அல்…

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகளை விசாரரித்து விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 5 வருடங்கள் செல்வதாக அவர்…

காலியில் நடைபெற்ற‌ இலங்கைக்கு எதிரான  டெஸ்ட் வெற்றியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின் மாட் குஹ்னெமன், சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு நடவடிக்கைக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளார். கோட் ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி, குஹ்னேமனின் அற்புதமான ஆட்டங்களின் போது அவரது பந்துவீச்சு…

காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தகாங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று புதன்கிழமை[12]ஆரம்பிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகமீண்டும் கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம்…

சந்திர ஆய்வுப் பணிகளுக்காக தரையிறங்கும் விண்வெளி உடை, ரோவரின் ஆகியவற்ரின் பெயரை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் வீரர்கள் அணியும் விண்வெளி உடைக்கு வாங்குயு என்று பெயரிடப்பட்டுள்ளது, இதன் பொருள் பிரபஞ்சத்தைப்…

துபாயில் நடைபெறும் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (11) பாகிஸ்தான் ,இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பல உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.பாகிஸ்தான்…

தேசிய பொலிஸ்ஆணையத்தின் ஒப்புதலுடன், சேவைத் தேவைகள் காரணமாக மொத்தம் 139 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் தலைமையகத்தின்படி, இந்த இடமாற்றங்கள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் – ஒரு குழு பெப்ரவரி 13 முதலும்,…

இலங்கை , மாலைதீவு ஆகியவற்றுக்கான சுவிஸ் தூதர் டாக்டர் சிரி வால்ட் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை[11]கலந்துரையாடல் நடைபெற்றது.சந்திப்பின் போது, ​​இலங்கையில் புதுப்பிக்கத்தக்க…