Author: varmah

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார்.என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.நேற்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட…

ஆசிரியர்கள் , அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான “சுபோதானி குழு அறிக்கை”க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் இலங்கை…

உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரதிநிதிக , பிற நபர்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை அல்லது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து சமூகத்தில்…

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்…

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி நடக்கும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய தேசியக் கொடி காணப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுவதால் இந்தியக் கொடி ஏற்றப்படவில்லை என…

சவூதி அரேபியாவில் நடைபெறும் யுத்த நிறுத்தப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றப் போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.”நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றிய எதையும் அல்லது எந்த ஒப்பந்தங்களையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது. மேலும்…

உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும், அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய , அமெரிக்கா ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் இன்று செவ்வாய் கிழமை (18) சவூதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க…

பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என நேற்று திங்கட்கிழமை (16) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும்…

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று உத்தியோக பூர்வ விஜயமாக இலங்கைகு வருகிறார்.பெப்ரவரி 21 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் அவர்ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை…

கிழக்கு அமெரிக்காவில் பனிப்பொழிவு, கடும் குளிர் , வெள்ளப்பெருக்கு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கென்டக்கியின் கிளே கவுண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்லது தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுவதும் 1,000 மீட்புப் பணிகள் நடந்துள்ளன.…