Author: varmah

2025 ஏப்ரல் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் வீதிவிபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு வார காலப்பகுதியில் நாடு முழுவதும் தனித்தனி சம்பவங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.விபத்துகளைத் தடுக்க, குறிப்பாக பண்டிகைக் காலத்தில்,…

இலங்கையில் மன்னார் , இந்தியாவின் ராமேஸ்வரம் ஆகியவற்றுக்கிடையேயான கப்பல் சேவை தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில், ராமேஸ்வரம் , தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையேயான பயணிகள் கப்பல் சேவைகள்…

பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே 15 ஆண்டுகளின் பின்னர் வெளியுறவுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இத்ந்ற்காக பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.பாகிஸ்தான் சார்பாக அங்கு சென்றுள்ள அம்னா பலோச், வெளியுறவு அலுவலக…

ஜனாதிபதி ட்ரம்பை பேட்டி எடுத்து செய்தி சேகரிக்கும் பிரத்தியேக நிருபர்கள் குழுவில்ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு இனி வழக்கமான இடம் இருக்காது என்று வெள்ளை மாளிகை செவ்வாயன்று அறிவித்தது.ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட…

அமெரிக்க நிறுவனமான ஃபேன்னி மே, தனது ஊழியர்களை பரிசுப் பொருத்தும் திட்டத்தில் நெறிமுறை மீறல்கள் தொடர்பாக, தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.ஏப்ரல் 9 , 10 ஆகிய திக‌திகளில்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு குழந்தை வாகனம் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.சாரதியின் மடியில் குழந்தை அமர்ந்து காரை ஓட்டுவதைக் காணலாம், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சக வாகன ஓட்டி ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கண்டியையும் அதனைச் சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கி மத்திய மாகாண கல்வி செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் 49 பாடசாலைகளுக்கும் விடுமுறை…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால் சீன சிறு வணிகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவிற்கு அனுப்பப்படவிருந்த பல பொருட்கள் இன்னும் சீனாவில் உள்ள கிடங்குகளில் இருப்பதாக சிறு…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.13 , 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

புது வருடத்தில் 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துக்களில் காயமடைந்து 80க்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளால் காயமடைந்துள்ளனர். பட்டாசு தொடர்பான விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.…