Author: varmah

பஹ்ரைனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்த இலங்கைப் பிரஜை நீரிழிவு தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, அவரது மகனுடன் நாடு திரும்பினார்.ஜனவரி மாதம் சுவாசப் பிரச்சினைகளுக்காக சல்மானியா மருத்துவ வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட 47 வயதான கதீஜா, செல்லுபடியாகும்…

இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை பாகிஸ்தான் ஆகியவற்றின் கடற்படைகளுக்கு இடையிலான வழக்கமான கடற்படைப் பயிற்சிக்கு இந்தியா தனது அச்சங்களை…

அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக மாறிய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அழிக்க முழுமூச்சாக பாடுபடுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று குற்றம் சாட்டினார்.”இலங்கை போன்ற ஒரு நாட்டைப் பொறுத்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி…

சிலர் கூறுவது போல் தேசிய மக்கள் சக்தியால் (NPP) கட்டுப்படுத்தப்படாத உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் நடந்த தேர்தல்…

கொங்கோவில் கடந்த செவ்வாய்க்கிழமை படகு மரக் கப்பல் தீப்பிடித்ததில் மரணமானவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது. 100 க்கும் அதிகமானோரைக் காணவில்லை. இன்னும் காணவில்லை.500 பயணிகளுடன் சென்ற மரக் கப்பலில் சமைக்கும் போது தீ விபத்து…

செம்பியன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு செம்பியன் விளையாட்டு கழகத்தின் பொது மைதானத்தில் நடை பெற்றது.உபைத்துல்லா துஸ்யா பெண்கள் அணித்தலைவரின் தலைமையில் ஆரம்பமானது பிரதம…

சிங்கப்பூரில் உள்ள பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய தமிழக இளைஞர்கள் 3 பேர் உள்பட 4 பேரை ஹீரோக்களாக…

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷட்.ஏ.எம்.பைஷல் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்…

இலங்கை -இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்த Media Fest Sri Lanka ஏப்ரல் மாதம் 25-26 திகதிகளில் கொழும்பில் நடசிபெறச் உள்ளது.இலங்கை ஊடகப் பரப்பினை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளின் ஓர் அங்கமான இது…

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட துன்பத்தை நினைவுகூரும் புனித வெள்ளியன்று, ‘புனித…