Author: varmah

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. உயிர்ப்பின் செய்தியை தாங்கிய சாட்சி பாவனையைத் தொடர்ந்து வழிபாடுகள் ஆரம்பமாகின. திருச்சபையின் சிரேஸ்ட குருவாகிய வண பிதா எஸ்.குகனேஸ்வரன்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குச்சவெளி பிரதேச சபையை ஆட்சியமைப்பதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்து வருவதுடன் அதிகமான ஆசனங்களைப் பெற்று ஊழலற்ற ஆட்சியொன்றை அமைப்பது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று…

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்ற வந்த எம்.எம்.நஸீரின் சேவையை பாராட்டி கெளரவிக்கும்…

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கும் செக்கச்சிவந்த இரத்தம் எனும் சடங்கு நிலை ஆற்றுகை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் ஆறு வருடங்களின் பின்னர்…

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் ,ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் என உணரப்படுவதற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தன.அமெரிக்க புரட்சிகரப் போர் தொடங்கியதன் 250வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த…

இலங்கையின் சில பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு சிக்குன்குன்யா ஆகிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.டெங்கு , சிக்குன்குன்யா நோய்கள் ஒரே நுளம்புகளால்…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் சுமார் ரூ.240 மில்லியன் மதிப்புள்ள கிட்டத்தட்ட 5 கிலோகிராம் கோகோயினை கடத்த முயன்றபோது பிறேஸில் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்சுங்க…

இஸ்ரேலிய துருப்புக்கள் நடத்திய தாக்குதல்களால் காஸாவில் கடந்த்ச் 48 மணிநேரத்தில் 90 க்கும் மேற்பட்டலர்கள் கொல்லப்பட்டனர்.தெற்கு நகரமான கான் யூனிஸில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் இலட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் மவாசி…

இந்தியாவும் பிரான்ஸும் ஏப்ரல் 28 அன்று இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-கடற்படை போர் விமானங்களை வாங்குவது உட்பட மிகப்பெரிய ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன.ஏஎன்ஐ அறிக்கையின்படி, பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு ஞாயிற்றுக்கிழமை…

பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.2016 , 2019ஆம் ஆண்டுகளில்…