- ட்ரம்ப் விதித்த 10% வரி செல்லாது நியூயார்க் நீதிமன்றம்
- ஆளுநரிடம் கொடுகப்பட்டது போலியான கடிதம் – தினகரன்
- மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி
- நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?
- கபில சந்திரசேனவின் மரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பாரிய குற்றச்சாட்டு!
- தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!
- சட்டவிரோதப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு பஸ்கள் முடக்கம்!
- தவெகவின் 108 உறுப்பினர்கள் இராஜினாமா செய்தால் என்னவாகும்?
Author: varmah
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் “அற்புதமான” பிறந்தநாள் விழாவை நடத்துவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார் .டெஸ் மொயினஸில் உள்ள ஐயோவா மாநில கண்காட்சி மைதானத்தில்…
கந்தானையில் நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கூடுதல் தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். .துப்பாக்கிச் சூட்டின் முதன்மை இலக்கு சமீரா மனஹார என்ற நபர் ஆவார், இவர் முன்னர் முன்னாள்…
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கு…
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, ரஷ்யா அந்த அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை மாறியுள்ளது.ஆப்கானிஸ்தானின்…
‘சிசு சரியா’ பாடசாலை பஸ்ஸில் மிதி பலகையில் சென்ற மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி, நடத்துனர் ஆகிய இருவரின் கவனக்குறைவு, அலட்சியப் போக்கே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாக தேசிய…
செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கையில் பொறுப்புக்கூறலிற்கான பி இங்கிலாந்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார…
இலங்கையில் நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று நாடுகடத்தப்பட்டனர்.இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்…
சைப்ரஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 20 முதல் அமலுக்கு வரும் வகையில், சைப்ரஸில் இலங்கை தூதரகம் ஒன்றை நிறுவ வெளியுறவு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.வெளியுறவு அமைச்சு வெளியிட்டன் அறிக்கையின்படி, சைப்ரஸ் அரசாங்கம்…
பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 3) வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, பரிஸில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் 25 வீத விமானங்களை இரத்து செய்யுமாறு பிரான்சின் சிவில் விமானப்…
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகி இன்னொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மறைந்த அரசியல்வாதி மங்கள சமரவீரவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சமீரா மனஹார, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக தகவல்கள்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
