Author: varmah

இந்திய அமுலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இந்தியாவின் அமுலாக்கத்துறை (இடி) மற்றும்…

சேர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் 100 ஒற்றையர் வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது ஆடவர்,ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நோவக் ஜோகோவிச் தனது மூன்றாவது சுற்றில்…

இமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஜூன் 20 ஆம் திகதி பருவமழை தொடங்கியதிலிருந்து, அங்கு 72 பேர் இறந்துள்ளனர், 40 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று…

சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 5) இரவு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில்ரொய்ட்டர்ஸ் பக்கத்தைப் பார்வையிடுபவர்கள், எக்ஸ் தளத்தின் நிலையான கொள்கை வார்த்தைகளின்படி,…

ஒருநாள் சர்வதேச கிறிக்கெற்றில் வேகமாக 1000 ஓட்டங்கள் 1000 விக்கெற்கள் எடுத்த இரட்டை வீரராக சாதனை புத்தகங்களில் வனிந்து ஹசரங்க தனது பெயரைப் பொறித்துள்ளார்.ஆர் பிரேமதாச மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்…

நாடு தழுவிய அளவில் ஊட்டச்சத்து மருந்துகளின் தொடர்ச்சியான உற்பத்தி,விநியோகம் என்பனவற்றை உறுதி செய்வதற்காக இலங்கை திரிபோஷ நிறுவனம், 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ,…

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளூர் கருவூல உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயல்படும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் விசாரணைகளைத் தொடர,…

பஸ் சாரதிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. அத்தகைய புதிய விதிமுறை எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும், சீட் பெல்ட் அணிவது 2011…

இலங்கை இராணுவத்தின் 16வது படைப்பிரிவு ஜூலை 2 ஆம் திக‌தி நாட்டை விட்டு வெளியேறி, லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாகப் பணியாற்றியது.இந்தக் குழுவில் 7…

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில்சென்ற போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில்…