- கபில சந்திரசேனவின் மரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பாரிய குற்றச்சாட்டு!
- தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!
- சட்டவிரோதப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு பஸ்கள் முடக்கம்!
- தவெகவின் 108 உறுப்பினர்கள் இராஜினாமா செய்தால் என்னவாகும்?
- தங்க விலை நிலவரம்!
- வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் – விஜயின் உருக்கமான பதிவு!
- இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை : இந்த ஆண்டிலிருந்து ஆரம்பம்!
- மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாத இளங்குமரன் MP ஒரு மக்கள் பிரதிநிதியா? – அருள் பயஸின் உறவுகள் சாடல்!
Author: varmah
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இலஞ்சம் அல்லது…
நரஹென்பிட்டியில் உள்ள வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (22) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 61 ஊடகவியலாளர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான அசிடிசி ஊடக உதவித்தொகைகளைப்…
தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்இன்று சரியாக 12:00 மணியளவில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் கோலகலமாக அரம்பமாகியது.விசேட திருவிழாக்களாக செப்ரெம்பர் 1 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பூங்காவனத்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் தேசியத் தலைவர்கள்…
2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்ன்னார் அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.அத்தோடு…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து ‘யூடியூபர்’ ஒருவர் முன்கூட்டியே அறிவித்தது கவலையளிக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர்,…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரானால், அவரை கட்டாயமாக விளக்க மறியலில் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த யூடியூபர் சுதாவின் அறிக்கையை மக்கள் ஐக்கியசக்தி உறுப்பினரும் வழக்கறிஞருமான…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்பே, இலங்கையைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அவர் கைது செய்யப்படுவார் என்று கணித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.’X’ இல் ஒரு பதிவில்,…
ஜனாதிபதியாக இருந்தபோது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் வீடு திரும்புவார் என தான் எதிர்பார்ப்பதாகத் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று சபதம் செய்த யூடியூபர் சுதத்த திலக்சிறி தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
