- தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!
- சட்டவிரோதப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு பஸ்கள் முடக்கம்!
- தவெகவின் 108 உறுப்பினர்கள் இராஜினாமா செய்தால் என்னவாகும்?
- தங்க விலை நிலவரம்!
- வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் – விஜயின் உருக்கமான பதிவு!
- இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை : இந்த ஆண்டிலிருந்து ஆரம்பம்!
- மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாத இளங்குமரன் MP ஒரு மக்கள் பிரதிநிதியா? – அருள் பயஸின் உறவுகள் சாடல்!
- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது!
Author: varmah
பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மீண்டும் தொடங்கியுள்ளது. முந்தைய விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய விசாரணை நடத்தப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.இது தொடர்பான ஒரு முன்னேற்றத்தில்,…
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு-13, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது. உளவியல் மற்றும்…
தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் ஏர்வாடி வரையுள்ள பாக் சலசந்தி , மன்னார் வளைகுடா பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ONGC நிறுவனத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது.…
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க 14 பேர் கொண்ட மீனவர்கள் குழு மீன்பிடி விசைப் படகில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்படாமல் உள்ள…
சிங்கப்பூரில் உள்ள தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாதிருக்கும் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கத்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் வேண்டும் எனவும் தடுப்புக்காவலின் போது அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாகவும் இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். முன்னாள் ஜனாதிபதி…
ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. அவை அரசு மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்ததாக ஹூதிகளால் நடத்தப்படும் அல்-ஜஷிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் மத்திய,…
அமெரிக்காவிற்கு அடிபணிய மாட்டேன் என்று ஈரானின் தலைவர் கொமெய்னி கூறியுள்ளார்.தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு மசூதியில் ஆற்றப்பட்ட இந்த கருத்துக்கள், அவரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டன. அமெரிக்கா சுருக்கமாக இணைந்த ஒரு போரில் ஈரானுக்கும் அதன்…
ஹொங்கொங்கில் சனிக்கிழமை நடந்த சவூதி சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் அல்-நாசரை எதிர்த்து விளையாடிய அல்-அஹ்லி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ரொனால்டோவின் அல்நாசர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்காக…
காசஸாவில் முதல் முறையாக பஞ்சம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் , பாலஸ்தீனக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்பிரிஸ்பேனில் , “வரலாற்று சிறப்புமிக்கது” என்று வர்ணித்த பேரணிக்கு குறைந்தது 50,000…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
