Author: Serin

நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த விஜயத்தை மேற்கொண்ட குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில்…

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜனநாயகன் திரைப்பட்ம் ஜனவரி 9ம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியிடுவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் முன்பதிவுகளில் இதுவரையில் ரூ.…

புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சினால் தூய்மையான இலங்கை தேசிய முயற்சியின் “கனவு இலக்கு” திட்டத்தின் கீழ் ரயில் நிலையம்…

விளையாட்டு அமைச்சினால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உயரப் பாய்தல் மெத்தைகளின் தரம் மற்றும் அவற்றின் விலை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த பயிற்சியாளர் ‘பிரியந்த தந்திரிகே’ இன்று வெள்ளிக்கிழமை குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சினால்…

மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாக அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும் இளைஞனே…

சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு சுவிட்சர்லாந்தில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள மதுபான விடுதியில்…

சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். 39 வயதான கவாஜா இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட 6206 ஓட்டங்களைப்…

மேற்கு ஆப்பிரிக்காவில் அக்ராவிலுள்ள இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் எனக்கூறி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்திய காரணத்தால் கானா பொலிஸின் இணையவழி…

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலிகாமம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகாமையிலுள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்…