Author: Serin

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்காக இரண்டாவது முறையாக தவெக…

உலகின் மிகப் பெரியதும், மிகவும் பெறுமதிமிக்கதுமான ஊதா நிற இரத்தினக் கல் கொழும்பில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 3,563 கரட் எடையுள்ள இந்த அரியவகை இரத்தினக் கல் 2023ஆம் ஆண்டு இலங்கை நாட்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.…

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திங்கட்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 19 முதல்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடும் குளிரான வானிலை நிலவும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை…

நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு, சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி…

“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித்…

வெனிசியூலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. வெரோனிகா’ எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், நேற்று (15) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்பரப்பில் எவ்வித மோதலும் இன்றி குறித்த கப்பலை கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இரு அமெரிக்கர்கள், ஒரு ஜப்பானியர், ஒரு ரஷ்யர் ஆகியோர் இவர்களில் உள்ளடங்குகின்றனர். இந்த விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான மருத்துவப்…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் கிராமசேவகர் பிரிவு மற்றும் கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, குறித்த காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. மக்கள்…

தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின்…