Author: Serin

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த…

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne ) கடற்கரை பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த வாரத் தொடக்கத்தில் ‘உணவு மற்றும் பேக்கேஜிங்’ பொருட்களை ஏற்றி வந்த சில கப்பல் கொள்கலன்கள் கடலில்…

இலங்கையில் தங்க விலையில் இன்று திங்கட்கிழமை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாவாக இன்று அதிகரித்துள்ளது.…

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது.  இந்திய…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்போது…

இலங்கையின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் 6-ஆம் தரத்திற்கான நவீன “மொடியுல்” (Module) பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று பத்தரமுல்லயில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று…

சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரழிவு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம்…

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். 3.2 பில்லியன் ரூபா செலவில் 321…

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்…

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக புகையிரதம் (High-speed trains) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அவசர நோய்காவு வண்டிகள் மூலம்…