Author: Serin

இலங்கைத்தீவை புரட்டிப்போட்ட அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர். எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இதற்கான…

டித்வா சூறாவளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக” அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2010…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படையின் C-17 Globemaster விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கையை வந்தடைந்தது. ஒரு குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு போதுமான 1116 உலர் உணவுப்…

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்பை நாளை முழுமையாக சீரமைக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்…

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே…

பல தடைகளை வென்று படிப்படியாக மீண்டெழுந்த இலங்கைதீவை தற்போது “டித்வா புயல்” புரட்டிப்போட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம், ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று போன்ற செயற்கையான அனர்த்தங்களினால் வீழ்ச்சியை கண்டிருந்த இலங்கை அண்மைய…

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே – நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள்…

தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புயல்களால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழத்தவர்களுக்கு பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகள் முழுவதும் பரவலான அழிவு…

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனன்குடா – 5 ஆம் கட்டை பகுதியைச் சேரந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தள்ளதாக…

டித்வா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக உடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால்…