Author: Serin

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர், மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை…

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வரும் நிலையில் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக “தி பாஸ்டன் குளோப் பத்திரிகை” தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கு…

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள 12,301 வீடுகள் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தமானதல்ல என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள குறித்த 12,301 வீடுகளும் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றது என்பதால்…

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனியைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாட்டுத் தூதுவர்கள், மாநகர முதல்வர், மாநகர…

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி கைஷானந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக இந்த குழுவினர் கீரிமலை நகுலேஸ்வரத்தினை வந்தடைந்தனர். இதன்போது கீரிமலை…

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 45-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.”உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு” என்ற பெயரிலான இந்தத்…

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். மண்டைதீவில்…

தொல்புரம் – பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்…

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.