Author: Serin

பலப்பிட்டியாவின் ராண்டோபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் இலங்கை கடலோர  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும்…

கனடா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் போட்டியில் கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்…

கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி கூட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட மற்றும் நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு 2,000க்கும் மேற்பட்ட வீடுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும்…

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை…

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. தங்கவிலை நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், 22 கரட்…

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த நபர் நேற்று…

2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய சூரிய கிரகணம்’ (Annular Solar Eclipse) ஆகும். சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் மற்றும் கோணங்களின் அடிப்படையில் சூரியனை…

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள படுவெக்கெட் நகரில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் பாடசாலை ஹொக்கிப் போட்டியின் போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று நாடு முழுவதிலும் உள்ள 3545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மொத்த…

சிகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா – பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போதே, இந்தக்…