Author: Serin

சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபடும் இலங்கை பல்தினம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்றொழில் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கண்டிப்பாகத் தங்களின் பாரம்பரிய கடற்றொழில் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிமுகமில்லாத…

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

ஐசிசி T20 உலக கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பை – வான்கடேயில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. நேற்று…

கொங்கோவில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 குழந்தைகள் அடங்குவதாக கொரியாவின்…

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் துடுப்பெடுத்தாடிய…

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் இன்று தங்க விலை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாகவும், 22…

ஆபத்தான முறையில் லொறியைச் செலுத்திய நபரைக் கைது செய்யச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடையைக் கிழித்ததாகக் கூறப்படும் லொறி சாரதியைக் கைது செய்துள்ளதாகக் களுத்துறை தெற்குத் தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது…

ரியாத் மற்றும் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள…

ஏப்ரல் மாதம் இறுதி வரை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…

மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார். ஈரான் தலைவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காகக் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…