Author: Serin

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 101 வயதான நல்லகண்ணு உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை காலமானார்.  சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில்…

இன்ஸ்டாகிராம் தளத்தில் 10 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற பெருமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த அவரது கணக்கு உலகில்…

சுன்னாகப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, இராணுவ முகாமில் பணியாற்றும்…

நாட்டில் நிலவிவரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் நாடு தழுவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு…

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைகளைத் தடுப்பதற்காக பொலிஸாரினால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான சாதாரண தரப் பரீட்சைகள் இன்று வியாழக்கிழமை நிறைவடையவுள்ளன.…

கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியை…

உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கான…

பிரித்தானியா, கோர்டன் (Gorton) மற்றும் டென்டன் (Denton) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. ஆண்ட்ரூ க்வின் மருத்துவக் காரணங்களுக்காக விலகியதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில்…

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் அடையாள…

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும், இரண்டாம்…