Author: Serin

யாழ்ப்பாணம், காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில், அவர்கள் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல்படையினரால்…

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் போரினால் வெறுமனே குறித்த மூன்று நாடுகள் மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலக நாடுகளும் அதன் தாக்கத்தை அனுபவித்து வருகின்றன. போர் காரணமாக சிறுவர்கள் உட்பட…

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்…

காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலை மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச்…

கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஈரானில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. அவர்களுள் 181 பேர் 10…

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத்தளம் மீது ஈரானிய ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கட்டார் தெரிவித்துள்ளது.  இதேவேளை ஈரானின் இஸ்லாமிய…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடலம், ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹாத் நகரில் உள்ள புனிதத் தலமான இமாம் ரேசாவின் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும்,…

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய…

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றிரவு 7 மணிக்கு தென்னாபிரிக்க மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த 2015…

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி…