Author: Serin

நைஜீரியாவில் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜர் மாகாணத்தின் கட்சா…

தெல்லிப்பளை வித்தகபுரம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இலங்கை அரசாங்கமானது அத்துமீறி பொதுமக்களினுடைய தோட்டக்காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பாக, அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…

யாழ்ப்பாணம் போதை தடுப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகள் வியாபாரி ஒருவரும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் ஆறு…

மறைந்த லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சதி செய்ததற்காக பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்க்கோசிக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் நில்வல அணைக்கட்டு பிரச்சினை காரணமாக அதிக…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசையான அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் ஆரம்பமானது. அமெரிக்காவின் அடையாளமாகவும் அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை காணப்படுகிறது. வெள்ளை…

1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர்…

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து அமைச்சுகளின் பொறுப்புக்கள்,…

காலி, ஹிக்கடுவை, மஹவத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் சுமார் 4 முதல் 5 தடவைகள் வீடொன்றின் மீது துப்பாக்கிச்…

2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த…