Author: Serin

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை குறைவடைந்துள்ளது.அதனடிப்படையில்,24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக விற்பனை…

மத்திய ஆபிரிக்க நாடான கமெரூனில், தற்போதைய ஜனாதிபதியான 92 வயதுடைய போல் பியா 8 வது தடவையாக மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், அரசியலமைப்புச் சபையினால்…

இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள், இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை இந்தியாவின் ராஞ்சியில்,…

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், “ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்”  குறும்படப் போட்டி -2025 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட…

கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கையும் பெருமளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இது நாட்டின் அரசியல் தரப்புக்களிலும் பலவாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த…

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில்,…

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் சந்தேகநபர், நேற்று மாலை மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த  துப்பாக்கிச்சூட்டை…

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து, ஷ்ரேயஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு  மாற்றப்பட்டுள்ளார். சிட்டினியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற…

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக…