- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி
- உச்ச தலைவரின் இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானில் மூன்று நாள் விடுமுறை
- இரயில் விபத்துகளில் இருந்து யானைகளைப் பாதுகாக்க புதிய திட்டம்
- 2026 FIFA கால்பந்தாட்ட வரலாற்றில் சாதனையை நிகழ்த்திய மெஸ்ஸி, எம்பாப்பே
- யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை நிறுவ கோரிக்கை
- ஒரே நேரில் புதைக்கப்பட்ட 03 என்புத்தொகுதிகள் செம்மணியில் தொடரும் அவலம்!
- யாழில் இராணுவ வீரருக்கு வீடு கட்டி வழங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று!
- தொடர்ந்து பெய்த மழை காரணமாக மரம் முறிவு !
Author: Serin
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய…
யாழ்ப்பாணம், பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இருவரே உயிரிழந்தனர். பண்ணை…
சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த தவம் தம்பிப்பிள்ளை, மருத்துவ உலகில் நன்கு…
நீண்ட இடையூறுகளுக்குப் பின்னர் இண்டிகோ விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும், விமானங்களின் நிலையை அறிந்த பிறகு பயணத்தை உறுதி செய்யுமாறு பயணிகளுக்கு டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட…
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை பிரித்தானியா ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதற்கு முன்னர் 06 இலட்சத்து 75 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்டுகள்…
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் 950 தொன் நிவாரணப் பொருட்கள் இன்று சனிக்கிழமை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…
சுவிஸ்லாந்திலிருந்து 2.6 மெட்ரிக் தொன் பேரிடர் நிவாரண உதவிகளோடு விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நீர் சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் தொடர்புடைய செயல்பாட்டு உபகரணங்கள் உட்பட…
நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பலதரப்பினரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக விவசாயத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்ட காரணத்தினால் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில்…
கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ 802…
நாட்டை புரட்டிப்போட்ட டித்வா புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சுயநிலைக்கு கொண்டுவருவதற்கான விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
