Browsing: முக்கியசெய்திகள்

விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையினால் பயணச்சீட்டு கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி கொடுத்து வருகிறது. விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள்…

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று…

அம்பிட்டியே சுமன தேரரை கைது செய்யத் தவறியது குறித்து விளக்கமளிக்க மட்டக்களப்பு எஸ்எஸ்பி எதிர்வரும் 15 ஆம் தேதி நீதிமன்றில்…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் யாழ்.மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது என தெரிவித்து எதிர்வரும்…

டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் பெரியகுளம் கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் நேற்று…

தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க அல்லது மேம்படுத்த உருவான சாதனங்களின் பயன்பாடாகும். அது மட்டுமல்லாமல் மனித செயல்திறனை மேம்படுத்துவதோடு…

காசாவில் யுத்தம் நடைபெறும் நிலையில் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவில் இடம்பெற்ற ஐம்பத்து நான்கு ஜோடிகளின் திருமணம் வைரலாகி வருகின்றது. இஸ்ரேல்…

சுதந்திரத்தை நோக்கிய சிங்கப்பூரின் பாதையைச் செதுக்கிய வரலாற்றுபூர்வ தருணங்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து ‘அல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம்…

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய் பரவ வாய்ப்புள்ளது என வைத்திய நிபுணர் வைத்தியர்…