Browsing: இலங்கை

இன்று செவ்வாய்கிழமை காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி…

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். தமது…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிக்கு சுமார் 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்…

இந்தியாவுன் பட்ஜெட்டில் அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காகவும், உதவி மானியமாகவும் 5,685.56 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சீண்டும் பங்களாதேஷுக்கு நிதி…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். முன்னரும் நாமல்…

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய வேலைத்திட்டம்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் சுகந்திரதினத்தை கரிநாளாக வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முன்னெடுக்கும் போராட்டமானது…