Browsing: Top News

களுத்துறை மாவட்டம் ஹொரணை பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019 இலங்கையில் இடம்பெற்ற…

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்…

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க கோட்டாபய ராஜபக்சேவிற்கு யாழ்…

கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள்ஒன்றுடன் என்புத்தொகுதி ஒன்று யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி…

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர்…

கிரிகெட் ரசிகர்கள் மட்டுமன்றி பெரும்பாலானோரின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிகெட் தொடர் நேற்று நடைபெற்றது. 19…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின்…