Browsing: Top News

இராணுவமயப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட…

குளியாபிட்டியில் 42 மோட்டார் சைக்கிள் சேஸ்கள் , என்ஜின்கள் அடங்கிய ஒரு கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத் தகவலின் அடிப்படையில்…

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சார்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள்…

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் அதன் கட்டுமானத்தின் நோக்குடனும் மிடுக்குடனும் இருக்க வேண்டுமே தவிர கால ஓட்டத்துக்கு ஏற்ப பெயர்…

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் டெல்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிதி…

கடந்த காலத்தில் மத்தியகிழக்கில் நிலவிய போர்பதற்றம் சற்று அமைதியடைந்திருந்த நிலையில் மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி…

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். குவைத்…

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வாகனம் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்திய சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை…